ஆர்ப்பாட்டத்திற்கு கொ.மு.க மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.பொன்னுகுட்டி அவர்கள் தலைமை தாங்கினார் , மாநில செயற்குழு உறுப்பினர் திரு.விநாயக செல்வராஜ் , திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் திரு.V . லோகநாதன் ,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் திரு.சுதர்சன் கந்தசாமி , ஒன்றிய தலைவர் திரு.S .செல்வராஜ் ,ஒன்றிய செயலாளர்
திரு.S . கணேசன் , ஒன்றிய பொருளாளர் திரு . S .அவினசியப்பன் ,ஒன்றிய மாணவரணி செயலாளர் கொங்கு சங்கர் மற்றும் திருப்பூர் மாநகர செயலாளர் திரு.ரோபோ ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
சிறப்பு அழைப்பாளராக மாநில துணை பொருளாளர்
திரு.G .K .நாகராஜ் அவர்கள் கலந்து கொண்டனர் . ஆர்பாட்டத்தில் பின்வரும் கோரிக்கைகள் முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன .
- தமிழ்நாட்டில் நிலவிவரும் அபரிமிதமான மின்வெட்டை உடனடியாக தளர்த்தி தடையில்லா மின்சாரம் வழங்கவேண்டும் .
- விசைத்தறி , பனியன் தொழில்களுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் .
- விவசாய் விளைபொருட்களுக்கு மாநில அரசு நியாயமான விலைநிர்ணயம் செய்யவேண்டும் .
- ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை விவசாயத்திற்கு பயன்படுத்த ஆவண செய்ய வேண்டும் .
நன்றி ! நன்றி !
கொங்கு சங்கர்
No comments:
Post a Comment