Thursday, January 5, 2012

முல்லை பெரியாறு பிரச்சனைகாக தேனியில் கொ.மு.க ஆர்பாட்டம்

முல்லை  பெரியாறு பிரச்சனைக்காக கொங்கு நாடு  முன்னேற்ற கழகத்தின்  பொது செயலாளர்  E.R.ஈஸ்வரன்  அண்ணன்  தலைமை யில் , கழகத்தின்  பொருளாளர்  பாலாசுப்ரமணியம்  மற்றும் பேரவையின் தலைவர் திருச்சி  தேவராஜ்  அய்யா  அவர்களின் முன்னிலையில் நாளை (07.01.2012) தேனியில்  ஆர்ப்பாட்டம் .

இடம்  : பகவதி அம்மன்  கோவில் , தேனி

 நாள் : 07.01.2012(நாளை )

 நேரம் : மதியம் 2  மணிக்கு

 அனைவரும்  வாரீர் !!