டிசம்பர் 5 : விவசாயிகள் அரசியல் உரிமை மாநாட்டின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . ஆலோசனை கூட்டத்தில் நமது மாநில பொது செயலாளர் திரு E . R . ஈஸ்வரன் அண்ணன் அவர்களும் நமது மாநில பொருளாளர் K . பாலசுப்ரமணியம் அவர்களும் சிறப்புரையாற்றினர் .அவினாசி ஒன்றிய அமைப்பாளர் V.லோகநாதன் முன்னிலை வகித்தார். அவினாசி நகர செயலாளர் மெடிக்கல் மூர்த்தி வாழ்த்துரை வழங்கினார். ஆலோசனை கூட்டத்தில் விநாயகா செல்வம் , மாநில ஒருங்கிணைப்பாளர் பொன்னுகுட்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் R.A. சுந்தரம் , மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சுதர்சன் கந்தசாமி , அவினாசி ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் A.K.ராஜ் மற்றும் ஒன்றிய மாணவரணி செயலாளர் A.ரவி சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.