அவினாசி ஒன்றியம் கருவலூர் வட்டார நிர்வாகிகள் தேர்வு கூட்டம் கருவலூர் கொங்கு மண்டபத்தில் இன்று ( 26.2.2012) மாலை 6 மணிக்கு நடைபெற்றது . கூட்டத்திற்கு திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர்
V . லோகநாதன் , ஒன்றிய செயலாளர் S . கணேசன் , மற்றும் ஒன்றிய கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் . கூட்டத்தில் கருவலூர் வட்டார நிர்வாகிகள் தேர்வு செய்யபட்டு அறிவிக்க பட்டது .
கருவலூர் ஊராட்சி நிர்வாகிகள்
தலைவர் : N .ரங்கசாமி
செயலாளர் : A .பழனிசாமி
உப்பிலிபாளையம் ஊராட்சி நிர்வாகிகள்
தலைவர் : கந்தசாமி
செயலாளர் : M .சிவசாமி
ராமநாதபுரம் ஊராட்சி நிர்வாகிகள்
தலைவர் : P .சண்முகம்
செயலாளர் : M .மணி (எ ) நாராயணசாமி
கானூர் ஊராட்சி நிர்வாகிகள்
தலைவர் : A.சிவசுப்ரமணியம்
செயலாளர் : P .வேலுசாமி
நம்பியாம்பாளையம் ஊராட்சி நிர்வாகிகள்
தலைவர் : ராமசாமி
செயலாளர் : M .குருசாமி
வேட்டுவபாளையம் ஊராட்சி நிர்வாகிகள்
தலைவர் : ஆண்டவ மூர்த்தி
செயலாளர் : சுப்பிரமணியம்
வட்டார பிரதிநிதிகள்
செயலாளர் : M .தர்மராஜ்
மயில்சாமி
நந்தகுமார்
S .சம்பத்
S .காந்தி
நன்றி
கொங்கு சங்கர்