Monday, March 5, 2012

அவினாசி ஒன்றிய ஆர்பாட்டம்


  •  தமிழ்நாட்டில் (சென்னை  தவிர ) நிலவி வரும் அபரிமிதமான  மின்வெட்டை உடனடியாக தளர்த்தி  தடையில்லா மின்சாரம் வழங்க  மாநில அரசை கோரியும் , கரும்பு  மஞ்சள் உட்பட...... 
  •  விவசாய்  விளைபொருட்களுக்கு  மாநில அரசு நியாயமான  விலை  நிர்ணயம்  செய்யகோரியும் ......
  •  விசைத்தறி , பனியன்  தொழில்களுக்கு  தடையில்லா மும்முனை  மின்சாரம்  வழங்ககோரியும் .......
  •  ஊரக  வேலைவாய்ப்பு  திட்டத்தை  விவசாயத்திற்கு பயன்படுத்த  கோரியும் ........
                     மாபெரும்  ஆர்பாட்டம்  நடைபெறுகிறது . எனவே , ஒன்றிய  நகர  கொ.மு .க வினர் , பொதுமக்கள் , பொது நலன்  நாடுவோர்  அனைவரும்  தவறாது கலந்து கொண்டு ஆதரவு  தர வேண்டுகிறோம் ....
  
நன்றி ! நன்றி !   
கொங்கு சங்கர் 

No comments:

Post a Comment