- தமிழ்நாட்டில் (சென்னை தவிர ) நிலவி வரும் அபரிமிதமான மின்வெட்டை உடனடியாக தளர்த்தி தடையில்லா மின்சாரம் வழங்க மாநில அரசை கோரியும் , கரும்பு மஞ்சள் உட்பட......
- விவசாய் விளைபொருட்களுக்கு மாநில அரசு நியாயமான விலை நிர்ணயம் செய்யகோரியும் ......
- விசைத்தறி , பனியன் தொழில்களுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்ககோரியும் .......
- ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை விவசாயத்திற்கு பயன்படுத்த கோரியும் ........
நன்றி ! நன்றி !
கொங்கு சங்கர்
No comments:
Post a Comment