Sunday, February 26, 2012

கருவலூர் வட்டார நிர்வாகிகள் தேர்வு கூட்டம்


அவினாசி ஒன்றியம் கருவலூர் வட்டார நிர்வாகிகள் தேர்வு  கூட்டம்  கருவலூர்  கொங்கு மண்டபத்தில் இன்று ( 26.2.2012) மாலை 6  மணிக்கு  நடைபெற்றது . கூட்டத்திற்கு  திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர்
 V . லோகநாதன் , ஒன்றிய செயலாளர் S . கணேசன் , மற்றும் ஒன்றிய  கிளை நிர்வாகிகள்  கலந்து கொண்டனர் . கூட்டத்தில் கருவலூர் வட்டார  நிர்வாகிகள் தேர்வு செய்யபட்டு அறிவிக்க பட்டது .

 கருவலூர்  ஊராட்சி நிர்வாகிகள்  
தலைவர்       : N .ரங்கசாமி 
செயலாளர்  : A .பழனிசாமி  

உப்பிலிபாளையம்   ஊராட்சி நிர்வாகிகள்  
தலைவர்       : கந்தசாமி
செயலாளர்  : M .சிவசாமி 

ராமநாதபுரம்  ஊராட்சி நிர்வாகிகள்
தலைவர்       : P .சண்முகம்

செயலாளர்  : M .மணி (எ ) நாராயணசாமி 

கானூர்  ஊராட்சி நிர்வாகிகள்
தலைவர்       : A.சிவசுப்ரமணியம்

செயலாளர்  : P .வேலுசாமி 

நம்பியாம்பாளையம்  ஊராட்சி நிர்வாகிகள்
 தலைவர்       : ராமசாமி

செயலாளர்   : M .குருசாமி 

வேட்டுவபாளையம்  ஊராட்சி நிர்வாகிகள்
 தலைவர்       :  ஆண்டவ மூர்த்தி 

செயலாளர்   :   சுப்பிரமணியம் 


வட்டார பிரதிநிதிகள் 

செயலாளர்  : M .தர்மராஜ் 
 மயில்சாமி 
 நந்தகுமார்
 S .சம்பத் 
 S .காந்தி  

                                                                                                                                 நன்றி 
                                                                                                                        கொங்கு சங்கர் 
                                

No comments:

Post a Comment