Sunday, February 19, 2012

கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் கலந்தாய்வு கூட்டம

கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின்  அவினாசி ஒன்றியம்  மற்றும்  நகர  கலந்தாய்வு  கூட்டம்  " பூவாசாமி கவுண்டர்  நினைவு "  திருமண  மண்டபத்தில்  19.02.2012(நேற்று ) மாலை 3 மணிக்கு  நடைபெற்றது.
 கூட்டத்தில்.......
              
  •  ஒன்றிய  நகர  நிர்வாகிகள்  தேர்வு .
  • அபரிமிதமான  மின்வெட்டுக்கு  எதிரான  ஆர்ப்பாட்டம் பற்றிய  ஆலோசனை .
  •  விவசாய  விளைபொருட்களுக்கு  நியாயமான  விலை  நிர்ணயம்  செய்ய  அரசை வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம் .  
போன்ற   விசயங்கள் குறித்து  கலந்தாய்வு  மேற்கொள்ளப்பட்டது . கூட்டத்தில்  V.லோகநாதன் , S . கணேஷ் , விநாயக செல்வம் , R .A .சுந்தரம் , மெடிக்கல் மூர்த்தி , அவினசியப்பன் , சேயூர்  நடராஜ் , குழந்தையப்பா கவுண்டர், ராயப்பன் , பூமகள்  செல்வராஜ் , மாணிக்கம் , P.K.ராஜ்  மற்றும்  ஒன்றிய , நகர , கிளை நிர்வாகிகள்  கலந்து கொண்டனர் .

இறுதியில்  அவினாசி  ஒன்றிய  செயலாளராக  சங்கம்பாளையம்  S .கணேஷ்  அவர்கள் தேர்ந்தெடுக்கபட்டார். 
வருகின்ற  மார்ச் 9 ஆம் தேதி   "அபரிமிதமான  மின்வெட்டுக்கு மற்றும் விவசாய  விளைபொருட்களுக்கு  நியாயமான  விலை  நிர்ணயம்  செய்ய  அரசை வலியுறுத்தி"  ஆர்ப்பாட்டம் .  
                                                     நன்றி ! நன்றி ! 

No comments:

Post a Comment