கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் அவினாசி ஒன்றியம் மற்றும் நகர கலந்தாய்வு கூட்டம் " பூவாசாமி கவுண்டர் நினைவு " திருமண மண்டபத்தில் 19.02.2012(நேற்று ) மாலை 3 மணிக்கு நடைபெற்றது.
கூட்டத்தில்.......
இறுதியில் அவினாசி ஒன்றிய செயலாளராக சங்கம்பாளையம் S .கணேஷ் அவர்கள் தேர்ந்தெடுக்கபட்டார்.
வருகின்ற மார்ச் 9 ஆம் தேதி "அபரிமிதமான மின்வெட்டுக்கு மற்றும் விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்ய அரசை வலியுறுத்தி" ஆர்ப்பாட்டம் .
நன்றி ! நன்றி !
கூட்டத்தில்.......
- ஒன்றிய நகர நிர்வாகிகள் தேர்வு .
- அபரிமிதமான மின்வெட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் பற்றிய ஆலோசனை .
- விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்ய அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் .
இறுதியில் அவினாசி ஒன்றிய செயலாளராக சங்கம்பாளையம் S .கணேஷ் அவர்கள் தேர்ந்தெடுக்கபட்டார்.
வருகின்ற மார்ச் 9 ஆம் தேதி "அபரிமிதமான மின்வெட்டுக்கு மற்றும் விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்ய அரசை வலியுறுத்தி" ஆர்ப்பாட்டம் .
நன்றி ! நன்றி !
No comments:
Post a Comment